என்னை நல்லவன் என்று
நினைத்துக்கொண்டிருந்தேன்,
அந்த நினைப்பில்
மண் அள்ளிப் போட்டுவிடும் போலிருக்கிறது
உன் மீதான காதல்.
உன் வீட்டுமுன் காய்ந்து கொண்டிருக்கும்
உனது அடையை திருடி வரச்சொல்லி
நச்சரிகிறதே மனசு..
என்ன அழகான வரிகள் இந்த வரிகளில் ஒவ்வொரு நிமிடமும் சிக்கிக் கொல்கிறது அசைவுகள்.
,I
Tuesday, April 7, 2009
Subscribe to:
Posts (Atom)